இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் அருண் ஜேட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு14,798 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில், வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும், 135 கோடி ரூபா அதிகமாகும். இதில், 6479.13 கோடி ரூபா, நாடுகளுக்கான உதவித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக, …
இந்திய செய்திகள்
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8861
ஜெயலலிதா கொலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடிதம்?
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்தது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு உரிமை சட்டத்தின் பிரகாரம் இறந்த தமிழக முதல்வரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8519
ஜெயலலிதாவின் இறப்பு கேள்விக்குறியில்…?
தனித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவு பெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8502
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் – வழிபடப்பட்டவர் என்று ம்கூடச் சொல்லலாம் – எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை ‘அம்மா’ என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். ‘ஒரு மரணம் யாராலும் நிறைக்க …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8465
புலிகளின் அழிவும் இந்தியாவும்!
விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் என்பதை இந்தியா கடைசி சில மாதங்களில் தான் உணர்ந்து கொண்டதாக அண்மையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், நோர்வேயின் முன்னாள் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா விரும்பியது என்றும், அவர்கள் அழிக்கப்படப் போகிறார்கள் என்பதை கடைசி மாதங்களில் இந்தியா உணர்ந்து கொண்ட போதிலும், அவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட இந்தியா விடவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் பேட்டியில் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7005
ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி மனோரமா
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது. குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6862
“அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார்” – கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் செய்தி
இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல சாதனையால் வந்தது. அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6261
முருகன், சாந்தன், பேரறிவாளன் மரணதண்டனை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பு சரியானதே – இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சற்று முன்னர் தள்ளுபடி செய்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தண்டனைக் குறைப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் முன்பாக, …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6229
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே22 ஆயிரம் கோடி ரூபா செலவில்போக்குவரத்து வசதி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு ஆரம்பிக்கவுள்ளது. read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6003
வேறு நபரின் தொடர்பினால் விவாகரத்து கேட்ட பெண்; கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்தியாவில் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே குச்சிபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா (23). இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. பவித்ராவும், ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிர்வாகம் 2 பேரையும் வேலை விட்டு நீக்கியது. அதைத்தொடர்ந்து ஷமில் அகமது, ஈரோட்டில் உள்ள நகைகடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். பவித்ரா அடிக்கடி ஈரோட்டிற்கு சென்று வந்துள்ளார். …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5976
பெற்றோர் காவலுக்கு நிற்க.. நண்பன் வீடியோ எடுக்க.. காதலியை வேட்டையாடிய மிருகம்.
இப்படி ஒரு கொடூரம் இதுவரை தமிழகத்தில் நடந்திருக்காது! காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் ஊற்றிய கலாசாரம் வரை தமிழகம் பார்த்துவிட்டது. இது அதுக்கும் மேலே! பெற்றோர் காவலுக்கு நிற்க.. நண்பன் வீடியோ எடுக்க… துள்ளத் துடிக்க காதலியை வேட்டையாடி இருக்கிறது ஒரு மனித மிருகம். நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ளது பரசலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பகதூர், எம்.சி.ஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன். ராஜ்பகதூரின் தங்கை பிரியாவும் அவர்களது எதிர்வீட்டில் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5787
இந்திய இலங்கை வீதி அமைப்பு திட்டம் வரலாற்று ரீதியானது.
இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான வீதிப் போக்குவரத்து தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன இந்திய பேரூந்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி, அண்மையி;ல் 2300 கோடி ரூபா செலவில் பாம்பன்- தலைமன்னார் கரைகளுக்கு இடையில் இந்த பாதை அமைக்கப்பட திட்டம் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும் இதனை இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா, இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த வீதி அமைப்பு திட்டம் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5716
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில் பேரூந்து சேவை உடன்பாடு செய்துக்கொள்ளப்பட்ட நிகழ்வில் இந்த தகவலை, இந்திய மத்திய வீதிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான வீதி அமைப்பை பாக்கு நீரிணையின் ஊடாக பாலம் அமைப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். அத்துடன் கடலுக்கடி சுரங்கம் மூலம் மேற்கொள்ள …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5665
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கர்நாடக உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதி நாளான இன்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வரும் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5463
தீர்ப்பு தந்த அதிர்ச்சி! ஜெயலலிதாவின் அடுத்த ஆபரேஷன் வெற்றி!
எங்கோ உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழையைப் பொழிய வைப்பதைப் போல ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய புதன்கிழமை ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பில் இருந்தது. தீர்ப்பு, மதியம் 1:30 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் 11 மணிக்கே நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் குவிய ஆரம்பித்தனர். தீர்ப்பை வழங்கும் நீதியரசர்கள் மதன்லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அமரும் கோர்ட் எண்.9-க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்தக் கோர்ட்டுக்குள் அனுமதி சீட்டு இல்லாமல் நுழைய முயன்றவர்களைத் தடுத்து நிறுத்த …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5270
தீர்ப்பு! ஜெயலலிதாவுக்கு வந்த திடீர் சிக்கல்!
அந்தம்மா ஜெயலலிதா ரொம்ப பாவம்ப்பா.. 18 வருசமா இந்த கேஸால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு ஜட்ஜய்யா சொன்னாருன்னு சொல்லியிருக்காரு. இந்தத் தகவல்தான் கார்டனுக்கு அதிக நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்குது. சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸில் எப்போது தீர்ப்பு வருமாம்? சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு முடிஞ்சிடிச்சே? ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தத்து-லோக்கூர்-சிக்ரி பெஞ்ச் உத்தரவுப்படி அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் கர்நாடக ஹைகோர்ட்டில் டிசம்பருக்குள் சமர்ப்பித்து, மார்ச் 31-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு கொடுத்திருக்கணும். ஏப்ரல் …
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5172
13ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் இந்த கருத்தை புதுடில்லியில் நேற்று வெளியிட்டுள்ளார். read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3910
இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்த பாஜக!
இலங்கை: வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கொழும்பில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3630
மீண்டும் அசத்துமா சென்னை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!
சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை, மீண்டும் அசத்த காத்திருக்கிறது. சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி நல்ல தொடக்கம் தருகிறார். ஆனால், முரளி விஜய் திணறுவது கவலை அளிக்கிறது. நடுவரிசையில் ரெய்னா, பத்ரிநாத் கைகொடுக்க வேண்டும். read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1312
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1146
விவேகானந்தரின் 3டி அனிமேஷன் படம் !
அமெரிக்க சரித்திரத்தில் 9/11 தேதிக்கு முக்கியமான இடம் உண்டு. அமெரிக்க மக்கள் அன்பையும் அழிவையும் ஒருசேர உணர்ந்து கொண்ட தினம் இது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி நிகழ்ந்த பேரழிவு உலகையே உலுக்கியது. அன்றுதான் அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி அமெரிக்காவின் முக்கியமான பகுதிகளில் மோதவிட்டனர். நியூயார்க் இரட்டைக் கோபுரமான வேல்ட் ட்ரேட் சென்டர. முற்றிலுமாக அந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. read more
Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1002